இளையர்

நமது தாய்மொழியை என்றும் மறவாமல் அதை வாழும் மொழியாகக் காக்‌க நமது பங்கை ஆற்ற வேண்டும் என்ற கருத்தை இளையர்களிடத்தில் சேர்க்‌கும் எண்ணத்தோடு தமிழர் பேரவை ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கிற்கு ஏப்ரல் 20ஆம் தேதி ஏற்பாடு செய்தது.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ‘இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மதிப்பெண்களைத் தாண்டி, ஆர்வமுள்ள துறையில் கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி கிட்டும் என நம்புகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்மாணவர் மித்ரா ரென் சச்சிதானந்தன்.
ரவீந்திரன் மதிமயூரன்